தெலங்கானா எம்.பி. பெயரில் போலி முகநூல் பக்கம்: உ.பி. சிறுவன் கைது
தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் ஜோகினிபள்ளி சந்தோஷ் குமார் பெயரில் போலி முகநூல் பக்கத்தைத் தொடங்கி மக்களின் பணத்தை மோசடி செய்த உ.பி. சிறுவன் கைது செய்யப்பட்டான்.

தெலங்கானா எம்.பி. பெயரில் போலி முகநூல் பக்கம்: உ.பி. சிறுவன் கைது







