இதுதொடர்பாக பிடிஐ செய்தியாளரிடம் அவர் கூறியது: காங்கிரஸ் கட்சித் தலைமையில் மாற்றம் தேவை என, உள்ளிட்ட 23 பேர் கட்சித் தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதினர். அந்தக் கடிதம் தன்னைக் காயப்படுத்தியதாகவும், ஆனால், இப்போது பிரச்னை முடிந்துவிட்டது என்றும் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் சோனியா காந்தி கூறிவிட்டார். அதன் பிறகும் குலாம் நபி ஆசாத் ஊடகங்களுடன் பேசி, அதுதொடர்பாக தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டார். எனவே, கட்சியின் ஒழுக்கத்தை மீறியுள்ளதால்,
அவரை கட்சியிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்றார் அவர்.