வேளாண் சட்ட விவகாரம்: சரத் பவாரின் நிலைப்பாட்டில் மாற்றமா? என்சிபி விளக்கம்
தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் மத்திய வேளாண் துறை அமைச்சராக இருந்தபோது, வேளாண் துறையில் தனியாரை அனுமதிப்பது தொடர்பாக மாநில முதல்வர்களுக்கு எழுதிய கடிதம் தொடர்பாக அக்கட்சி விளக்கம் அளித்துள்ளது.










