அரசியல் சித்தாந்தத்தில் சமரசம் செய்துகொள்ளக் கூடாது: சரத் பவார்
அரசியல் பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் சித்தாந்தத்தில் சமரசம் செய்துகொள்ளக் கூடாது என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார்.

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் (கோப்புப்படம்)









