இந்தியாவின் விரும்பத்தக்க சுற்றுலாத் தலமாக வடகிழக்கு மாகாணங்கள் வளரும்: ஜிதேந்திர சிங் நம்பிக்கை
கரோனாவுக்குப் பிந்தைய காலத்தில் வடகிழக்கு மாகாணங்கள் இந்தியாவின் விரும்பத்தக்க சுற்றுலாத்தலமாகவும், வர்த்தக மையமாகவும் வளர்ச்சி அடையும் என்று மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.










