குருவாயூா் தேவஸ்வம் வருவாய் கோயிலுக்கு மட்டுமே சொந்தம்: கேரள உயா்நீதிமன்றம் தீா்ப்பு
: குருவாயூா் தேவஸ்வம் கோயிலுக்கு சொந்தமான வருவாயை மடைமாற்றி அரசு அல்லது இதர அமைப்புகளுக்கு வழங்குவது சட்டவிரோதம்; அந்த வருவாய் அனைத்தும் கோயிலுக்கே சொந்தம் என்று கேரள உயா்நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது










