டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புஅமெரிக்காவிடம் இந்திய தரவுகள்: ராகுல் காந்தி குற்றச்சாட்டுகமல்ஹாசன், சிரஞ்சீவிக்கு தெலங்கானா அரசு திரைப்பட விருது லெபனானில் மாயமான இஸ்ரேல் வீரரைத் தேடி வான்வழித் தாக்குதல்: 41 போ் உயிரிழப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்காசட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

இந்தியாவில் கரோனா தடுப்பூசி எப்போது பயன்பாட்டுக்கு வரும்? ராகுல்காந்தி கேள்வி

உலகில் கரோனா தடுப்பூசி பல நாடுகளில் போடப்பட்டு வரும் நிலையில் இந்தியாவில் எப்போது தொடங்கப்படும் என காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல்காந்தி பிரதமர் மோடிக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

News image
காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல்காந்தி
Updated On :23 டிசம்பர் 2020, 10:45 am

DIN

உலகில் கரோனா தடுப்பூசி பல நாடுகளில் போடப்பட்டு வரும் நிலையில் இந்தியாவில் எப்போது தொடங்கப்படும் என காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல்காந்தி பிரதமர் மோடிக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

கரோனா தொற்று காரணமாக உலகம் முழுவதும் தடுப்பூசி தயாரிக்கும்பணி வேகமெடுத்துள்ளது. ரஷியா, அமெரிக்கா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் கரோனா தொற்று பாதிப்பிலிருந்து தற்காத்துக் கொள்வதற்கான தடுப்பூசியைத் தயாரிக்கும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றன.

மேலும் முதற்கட்டமாக தடுப்பூசி போடும் பணியும் தொடங்கியுள்ளது. இந்நிலையில் தனது சுட்டுரைப் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள ராகுல்காந்தி, உலகம் முழுவதும் இதுவரை 23 லட்சம் மக்களுக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளன. சீனா, அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ரஷியா உள்ளிட்ட நாடுகள் தொடங்கிவிட்டன. இந்தியாவில் எத்தனை பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது மோடிஜி? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.