முசாபர்நகர் வன்முறை: பாஜக எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளைத் திரும்பப் பெறும் உ.பி. அரசு
உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர்நகரில் ஏற்பட்ட கலவர வழக்கில் தொடர்புடைய 3 பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எதிரான வழக்குகளைத் திரும்பப் பெற அம்மாநில அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.









