‘வேளாண் சட்டங்கள் பலனளிக்காவிட்டால் திருத்தம் செய்யலாம்’: ராஜ்நாத் சிங்
வேளாண் சட்டங்களை ஒன்றோ அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகளோ செயல்படுத்தி அவை விவசாயிகளுக்கு பலனளிக்கவில்லை என்றால் அவற்றில் திருத்தம் செய்யலாம் என மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.










