நாட்டில் புதிதாக 23,068 பேருக்கு கரோனா: 336 பேர் பலி
நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 23,068 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று பரவல் கண்டறியப்பட்டுள்ளது. புதிதாக 336 பேர் உயிரிழந்ததால், இதுவரை மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1.4 லட்சத்தைத் தாண்டியது.










