கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

தெலங்கானாவில் சாலை விபத்து: 4 பேர் பலி

தெலங்கானாவில் ஆட்டோவிற்கு காத்திருந்தவர்கள் மீது லாரி மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் பெண் ஒருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

News image
தெலங்கானாவில் சாலை விபத்து: 4 பேர் பலி (கோப்புப்படம்)
Updated On :26 டிசம்பர் 2020, 5:43 am

DIN

தெலங்கானாவில் ஆட்டோவிற்கு காத்திருந்தவர்கள் மீது லாரி மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் பெண் ஒருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தெலங்கானா மாநிலம் விகாராபாத் மாவட்டத்திலுள்ள மோமின்பேட்டை பகுதியில் பெண் உள்பட நான்கு பேர் ஆட்டோவில்  ஏறிக்கொண்டிருந்தனர்.  

அப்போது அந்தவழியாக வந்த லாரி ஒன்று ஆட்டோ மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும் ஒரு பெண் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.