6 மாதங்களுக்குப் பிறகு இன்று (செவ்வாய்க்கிழமை) 17 ஆயிரத்துக்கும் குறைவாக கரோனா பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியிருப்பதாக மத்திய சுகாதாரத் துறைச் செயலர் ராஜேஷ் பூஷண் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி செய்தியாளர் சந்திப்பில் அவர் தெரிவித்ததாவது:
"தினசரி கரோனா பாதிப்பு எண்ணிக்கை 6 மாதங்களுக்குப் பிறகு தற்போது 17 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது. 6 மாதங்களுக்குப் பிறகு தினசரி கரோனா பலி எண்ணிக்கை 300-க்கும் கீழ் குறைந்துள்ளது. பலியானவர்களில் 55 சதவிகிதத்தினர் 60 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்கள். 70 சதவிகிதம் பேர் ஆண்கள்."
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கடலூரில் விஜய் பிரசாரம் நடைபெறுமா? புதுவை தேர்தலால் ஒத்திவைப்பு!

இந்திய - வங்கதேச வெளியுறவு அமைச்சர்கள் தில்லியில் சந்திப்பு!

நீ சாரல் பாடல் வெளியானது!

மூவர் அரைசதம்: தில்லிக்கு 211 ரன்கள் இலக்கு நிர்ணயித்த குஜராத்!
வீடியோக்கள்

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கண்ணம்மா என் கண்ணம்மா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


