அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: ரஷியா வரவேற்பு!நேபாளத்தில் மற்றொரு முன்னாள் பிரதமருக்கு எதிராக பிடி ஆணை!தேர்தல் ஆணையமும் காவிமயமாகி விட்டது! தலைமைச் செயலர் மாற்றத்துக்கு முதல்வர் கண்டனம்!ஈரானைவிட்டு உடனடியாக வெளியேறுங்கள்! இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவுறுத்தல்!அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: இந்தியா வரவேற்பு!ரூ.80,000 கோடியில் பச்சபத்ரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை! ஏப்.21-ல் திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி!இபிஎஸ்ஸின் தனிச் செயலராக இருந்தவர் புதிய தலைமைச் செயலர்!ராஜஸ்தானில் மர்ம காய்ச்சலுக்கு 5 குழந்தைகள் பலி! கண்காணிப்பு தீவிரம்!தில்லிக்கு எதிரான போட்டியில் தோனி விளையாட மாட்டார்!தேர்தலுக்கிடையே நாடாளுமன்ற கூட்டத்தொடர்: மத்திய அரசு மீது திருச்சி சிவா குற்றச்சாட்டுதமிழக தலைமைச் செயலர், லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபி மாற்றம்!
/

6 மாதங்களுக்குப் பிறகு 17 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்த கரோனா பாதிப்பு

​6 மாதங்களுக்குப் பிறகு இன்று (செவ்வாய்க்கிழமை) 17 ஆயிரத்துக்கும் குறைவாக கரோனா பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியிருப்பதாக மத்திய சுகாதாரத் துறைச் செயலர் ராஜேஷ் பூஷண் தெரிவித்துள்ளார்.

News image

கோப்புப்படம்

Updated On :29 டிசம்பர் 2020, 11:15 am


6 மாதங்களுக்குப் பிறகு இன்று (செவ்வாய்க்கிழமை) 17 ஆயிரத்துக்கும் குறைவாக கரோனா பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியிருப்பதாக மத்திய சுகாதாரத் துறைச் செயலர் ராஜேஷ் பூஷண் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி செய்தியாளர் சந்திப்பில் அவர் தெரிவித்ததாவது:

"தினசரி கரோனா பாதிப்பு எண்ணிக்கை 6 மாதங்களுக்குப் பிறகு தற்போது 17 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது. 6 மாதங்களுக்குப் பிறகு தினசரி கரோனா பலி எண்ணிக்கை 300-க்கும் கீழ் குறைந்துள்ளது. பலியானவர்களில் 55 சதவிகிதத்தினர் 60 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்கள். 70 சதவிகிதம் பேர் ஆண்கள்."

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.