‘மேற்குவங்கத்தில் இரவு நேர பொதுமுடக்கம் இல்லை’: தலைமைச் செயலர் அறிவிப்பு
கரோனா தொற்று குறைந்து வருவதால் புத்தாண்டு தினத்தையொட்டி இரவு நேர பொதுமுடக்கம் அறிவிக்கப்படத் தேவை எழவில்லை என மேற்குவங்க மாநில தலைமைச் செயலர் அலபன் பாண்டியோபாத்யாய் வியாழக்கிழமை தெரிவித்தார்.










