2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை! ஆஸ்கர் விருது விழா கோலாகலம்!
/

‘மேற்குவங்கத்தில் இரவு நேர பொதுமுடக்கம் இல்லை’: தலைமைச் செயலர் அறிவிப்பு

கரோனா தொற்று குறைந்து வருவதால் புத்தாண்டு தினத்தையொட்டி இரவு நேர பொதுமுடக்கம் அறிவிக்கப்படத் தேவை எழவில்லை என மேற்குவங்க மாநில தலைமைச் செயலர்  அலபன் பாண்டியோபாத்யாய் வியாழக்கிழமை தெரிவித்தார்.

News image
கோப்புப்படம்
Updated On :31 டிசம்பர் 2020, 11:06 am

DIN

கரோனா தொற்று குறைந்து வருவதால் புத்தாண்டு தினத்தையொட்டி இரவு நேர பொதுமுடக்கம் அறிவிக்கப்படத் தேவை எழவில்லை என மேற்குவங்க மாநில தலைமைச் செயலர்  அலபன் பாண்டியோபாத்யாய் வியாழக்கிழமை தெரிவித்தார்.

கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு மாநிலங்களில் புத்தாண்டு தினத்தையொட்டி இரவுநேரப் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் புத்தாண்டு கொண்டாட்டங்களில் கூட்டம் கூடுவதைத் தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் இரவு நேரப் பொதுமுடக்கம் அறிவிப்பு வெளியிடப் போவதில்லை என மேற்குவங்க மாநில தலைமைச் செயலர் அலபன் பாண்டியோபாத்பாய் தெரிவித்தார்.

பொதுமக்கள் அரசுக்கு ஒத்துழைக்க வேண்டும் எனக்கோரிய அவர் கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கட்டாயம் பின்பற்றுமாறும் அறிவுறுத்தினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.