
குஜராத்தின் சூரத்தில் கம்பத்தில் மோதியதில் கார் தீப்பிடித்தது. வழிப்போக்கர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காருக்குள் அமர்ந்திருந்த மக்களை வெளியேற்றினர்.
இந்த முழுச் சம்பவமும் சி.சி.டி.வி கேமராவில் பதிவு செய்யப்பட்டது. கார் சமநிலையை இழந்து, சாலையில் நிறுத்தப்பட்டிருந்த சில இரு சக்கர வாகனங்களை மோதியதில், ஒரு நபர் மயிரிழையில் உயிர் தப்பினார்.
இந்தச் சம்பவம் ஜனவரி 30-ஆம் தேதி நடந்தது.
இது குறித்த விவரங்கள் விரைவில் வெளியிடப்படும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.