ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

தோப்புக்கரணம் போட்டால் பிளாட்ஃபார்ம் டிக்கெட் ஃப்ரீ: எங்கு தெரியுமா?

சில நிமிடங்கள் தோப்புக்கரணம் போட்டால் பிளாட்ஃபார்ம் டிக்கெட்டை இலவசமாக அளிக்கும் இயந்திரம் தில்லியின் ஆனந்த் விஹார் ரயில் நிலையத்தில் நிறுவப்பட்டுள்ளது.

News image
Updated On :21 பிப்ரவரி 2020, 9:30 am

DIN


புது தில்லி: சில நிமிடங்கள் தோப்புக்கரணம் போட்டால் பிளாட்ஃபார்ம் டிக்கெட்டை இலவசமாக அளிக்கும் இயந்திரம் தில்லியின் ஆனந்த் விஹார் ரயில் நிலையத்தில் நிறுவப்பட்டுள்ளது.

இது குறித்த விடியோவை ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அந்த விடியோவில், சில இளைஞர்கள், ஆனந்த் விஹார் ரயில் நிலையத்தில் வைக்கப்பட்டிருக்கும் இயந்திரத்தின் முன்பு சில நிமிடங்கள் தோப்புக்கரணம் போடுகிறார்கள். உடனே அந்த இயந்திரத்தில் இருந்து பிளாட்ஃபார்ம் டிக்கெட் வெளியே வந்துவிழுகிறது.

மக்களின் உடல் ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் ஆனந்த் விஹார் ரயில்நிலையத்தில் இந்த இயந்திரம் நிறுவப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் பியூஷ் கோயல் கூறியுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.