தில்லியில் சட்டம்-ஒழுங்கை நிலைநாட்ட வேண்டும்: முதல்வர் கேஜரிவால் வலியுறுத்தல்
வடகிழக்கு தில்லிப் பகுதியில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டத்தில் வன்முறை வெடித்த நிலையில், சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட வேண்டும் என்று ஆளுநர் மற்றும் உள்துறை அமைச்சரை முதல்வர் கேஜரிவால் வலியுறுத்தியுள்ளார்.











