புதுமை, காப்புரிமை, உற்பத்தி மற்றும் முன்னேற்றம் தான் நமது குறிக்கோள்: பிரதமர் மோடி
நாட்டின் இளம் விஞ்ஞானிகள் புதுமையான படைப்புகளை உருவாக்கி அதற்கு காப்புரிமை பெற்று அதனை உற்பத்தி மற்றும் முன்னேற்றம் செய்ய வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்தார்.








