பலாத்கார வழக்குகளை விசாரிக்க 7 விரைவு நீதிமன்றங்கள்: பஞ்சாப் அரசு முடிவு
நீதித் துறையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் வகையில், பாலியல் பலாகார வழக்குகளை விசாரித்து விரைவாக தீர்ப்பு வழங்க 7 விரைவு நீதிமன்றங்களை அமைக்க பஞ்சாப் அரசு முடிவு செய்துள்ளது.

கோப்புப்படம்








