தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

பலாத்கார வழக்குகளை விசாரிக்க 7 விரைவு நீதிமன்றங்கள்: பஞ்சாப் அரசு முடிவு

நீதித் துறையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் வகையில், பாலியல் பலாகார வழக்குகளை விசாரித்து விரைவாக தீர்ப்பு வழங்க 7 விரைவு நீதிமன்றங்களை அமைக்க பஞ்சாப் அரசு முடிவு செய்துள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :9 ஜனவரி 2020, 9:30 am

IANS


சண்டிகர்: நீதித் துறையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் வகையில், பாலியல் பலாகார வழக்குகளை விசாரித்து விரைவாக தீர்ப்பு வழங்க 7 விரைவு நீதிமன்றங்களை அமைக்க பஞ்சாப் அரசு முடிவு செய்துள்ளது.

மேலும், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விசாரிக்க 3 சிறப்பு நீதிமன்றங்களையும் அமைக்க உள்ளது.

பஞ்சாப் மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் குடும்ப நல நீதிமன்றங்கள் அமையும் வகையில் மேலும் 10 குடும்ப பல நீதிமன்றங்களை அமைக்கவும் மாநில அரசு திட்டமிட்டுள்ளது.

பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் தலைமையில் இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.