குடியுரிமைச் சட்டம் பற்றி எதிர்க்கட்சிகளின் பொய்ப் பிரசாரத்தால்தான் நாட்டில் குழப்பம் : அமித் ஷா
குடியுரிமைத் திருத்தச் சட்டம் பற்றி எதிர்க்கட்சிகள் செய்த பொய்ப் பிரசாரத்தால்தான் நாட்டில் குழப்பம் ஏற்பட்டதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.






