முகத்தில் குண்டு பாய்ந்த நிலையில் 7 கி.மீ. தூரம் காரை ஓட்டி வந்து புகார் கொடுத்த பெண்
பஞ்சாப் மாநிலம் சண்டிகர் அருகே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. தலை மற்றும் முகத்தில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்த நிலையில் 42 வயது பெண் ஏழு கி.மீ. தூரத்துக்கு காரை ஓட்டி வந்து, தனது சகோதரன் மீது காவல்நி









