ஐந்து நாள்களில் நாட்டில் புதிதாக ஒரு லட்சம் பேருக்கு கரோனா பாதிப்பு
இந்தியாவில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை ஐந்து லட்சத்தை எட்டி வெறும் 5 நாள்களில், கரோனா பாதிப்பு ஆறு லட்சத்தைத் தொட்டுள்ளது.

ஐந்து நாள்களில் நாட்டில் புதிதாக ஒரு லட்சம் பேருக்கு கரோனா பாதிப்பு









