மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

ஜம்மு-காஷ்மீரில் குண்டுவெடிப்பு: பாதுகாப்புப் படை வீரர் படுகாயம்

ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த குண்டுவெடிப்பில் பாதுகாப்புப்படை வீரர் ஒருவர் காயமுற்றார். 

News image

ஜம்மு-காஷ்மீரில் குண்டுவெடிப்பு: பாதுகாப்புப் படை வீரர் படுகாயம்

Updated On :5 ஜூலை 2020, 10:03 am

DIN

ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த குண்டுவெடிப்பில் பாதுகாப்புப்படை வீரர் ஒருவர் காயமுற்றார். 

தெற்கு காஷ்மீரின் புல்வாமாவின் கோங்கூ பகுதியில் இன்று காலை பாதுகாப்புப் படையினர் அவ்வழியாக சென்று கொண்டிருந்த நிலையில் குண்டுவெடிப்பு நிகழ்ந்ததுள்ளது. ராணுவ வீரர்களின் வாகனங்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்று காவல்துறை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

குறைந்த தீவிரம் கொண்ட ஐ.இ.டி குண்டுவெடிப்பு என்பதால் உயிரிழப்பு எதுவும் நிகழாவில்லை. ஒருவருக்கு கையில் காயமுற்ற நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.