சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

மும்பை போரிவாலி வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து

மும்பையின் புறநகர்ப் பகுதியான போரிவாலி பகுதியில் உள்ள வணிக வளாகத்தில் இன்று காலை பயங்கர தீர விபத்து நேரிட்டது. 

News image
Updated On :11 ஜூலை 2020, 5:32 am

DIN


மும்பை: மும்பையின் புறநகர்ப் பகுதியான போரிவாலி பகுதியில் உள்ள வணிக வளாகத்தில் இன்று காலை பயங்கர தீர விபத்து நேரிட்டது. 

தகவல் அறிந்ததும் விரைந்து வந்த தீயணைப்புப் படையினர் தீயைக் கட்டுக்குள் கொண்டு வரும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

போரிவாலி பகுதியில் எஸ்வி சாலையில் அமைந்துள்ள இந்திரபிரசாத் வணிக வளாகத்தில் இன்று அதிகாலை 3 மணியளவில் தீ விபத்து நேரிட்டது.

கீழ் தளத்தில் பற்றிய தீ மளமளவென்று மூன்று தளங்களுக்கம் பரவியது. 16 தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்புப் படையினர், தீயை கட்டுக்குள் கொண்டு வரும் பணியில் தீவிரமாக போராடி வருகிறார்கள்.

தீ விபத்தால் பல அடி தூரத்துக்கு கரும்புகை பரவியதால், தீயணைப்புப் படையினர் கடும் சிரமத்துக்கு ஆளாகினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.