சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

உ.பி.யில் சாலை விபத்து: 4 பேர் பலி, 2 பேர் காயம்

உத்தரப் பிரதேசம் அருகே இருசக்கர வாகனம் மீது  கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே நான்கு பேர் பலியாகினர், 2 பேர் காயமடைந்தனர். 

News image
Updated On :11 ஜூலை 2020, 7:51 am

PTI

உத்தரப் பிரதேசம் அருகே இருசக்கர வாகனம் மீது  கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே நான்கு பேர் பலியாகினர், 2 பேர் காயமடைந்தனர். 

வெள்ளிக்கிழமை இரவு டிகிரி கல்லூரி அருகே வேகமாக வந்த கார் இரண்டு இருசக்கர வாகனங்கள் மீது மோதியுள்ளதாக கோட்வாலி காவல் நிலைய காவல் அதிகாரி அதுல் குமார் சிங் தெரிவித்தார்.

விபத்தில் இறந்தவர்கள் வினய் குமார் வர்மா, சிவம் சாஹு, வினோத் மற்றும் ரூபேஷ் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் 25-30 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் அவர் கூறியுள்ளனர். 

காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு பின்னர் லக்னோவுக்கு சிகிச்சைக்காக அனுப்பப்பட்டனர் என்று சிங் கூறினார்.

இந்த விவகாரம் தொடர்பாக அந்தப் பகுதியில் விசாரணை நடந்து வருகிறது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.