புது தில்லி: ஜூன் மாதத்தைக் காட்டிலும் தற்போது தலைநகர் தில்லியில் நிலைமை சீரடைந்துள்ளது, ஆனால், கரோனாவுக்கு எதிரான போரில் இன்னமும் வெற்றி பெறவில்லை என்று முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கூறியுள்ளார்.
காணொலி காட்சி மூலம் செய்தியாளர்களை சந்தித்த தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால், தில்லியில் தற்போது கரோனா பாதிப்பு கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது, ஆனால், அதைக் கொண்டு நாம் மனநிறைவு அடைந்து விட முடியாது, தொடர்ந்து கரோனாவை எதிர்கொள்வதற்கான ஆயத்தப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
கரோனாவை வெல்வதில் தில்லி அரசின் முதல் கொள்கையே, கரோனாவை வெல்லும் போரில் தில்லி அரசு மட்டும் தனியாக வென்றுவிட முடியாது, அனைத்துத் தரப்பின் ஒத்துழைப்பும் அவசியம், மத்திய அரசு, விடுதிகள், நிறுவனங்கள் என அனைத்துத் தரப்பு ஒத்துழைப்பும் மிக அவசியம்.
ஜூன் மாதத்தோடு ஒப்பிட்டால், தற்போது தில்லியில் நிலைமை சீராக உள்ளது. தில்லியில் தற்போது 18,600 பேர் கரோனா பாதித்து சிகிச்சையில் உள்ளனர். அதிலும் வெறும் 4000 படுக்கை வசதிகள் மட்டுமே கரோனா நோயாளிகளால் நிரம்பியுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
சிக்கிமில் ரூ. 4,000 கோடியிலான வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கிவைத்த பிரதமர்!

36 பந்துகளில் சதம்; ரத்தம் சொட்ட விளையாடிய இளம் வீரரை குறிவைக்கும் சிஎஸ்கே! யார் இந்த ஆயுஷ் வர்தக்?
அமைச்சர் சேகர்பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல்: தவெக வேட்பாளர் புகார்

வேட்பாளர்களை மிரட்டி வாபஸ் பெற வைத்ததா பாஜக? குஜராத் தேர்தலில் பாஜகவினர் 730 பேர் போட்டியின்றித் தேர்வு!
வீடியோக்கள்

மனைவியை விதவை என விமர்சித்த தொகுப்பாளர்! கோவத்தில் Trump | Jimmy Kimmel
இணையதளச் செய்திப் பிரிவு

திருச்செந்தூரில் விஜய் சாமி தரிசன ரகசியம் ! | TVK Vijay | Tiruchendur Murugan Temple | TN Election 2026
தினமணி செய்திச் சேவை

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு


