மாதம் ரூ.2500க்கு கூப்பன்; ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்: கேரளத்தில் பாஜக தேர்தல் வாக்குறுதி!திருச்சி கிழக்கு விஜய்க்கு சாதகமாக இருக்குமா? மும்முனைப் போட்டியின் முடிவை தீர்மானிப்பது யார்?அமெரிக்காவிடம் எண்ணெய் வாங்குகள்; இல்லையேல் போரிடுங்கள்! - அதிபர் டிரம்ப்பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் சேர்ந்து தே.ஜ.கூட்டணி ஆட்சி! - மத்திய அமைச்சர் அத்வாலேமுல்லைப்பெரியாறு விவகாரத்தில் தமிழகத்தின் உரிமை பாதுகாக்கப்படும்: கேரள பாஜக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி!சவாலான தொகுதிகளை சந்திக்கும் திமுக! விட்டுக்கொடுத்ததா அதிமுக?திமுக - அதிமுக நேரடியாக மோதும் தொகுதிகள் குறைந்தன! அதிகம் விட்டுக்கொடுத்தது யார்?
/

கரோனாவுக்கு பலியாகும் அரசு ஊழியர்களின் வாரிசுகளுக்கு அரசு வேலை: மம்தா பானர்ஜி

கரோனாவுக்கு எதிரான போரில் ஈடுபட்டு மரணம் அடையும் அரசு ஊழியர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.

News image

கரோனாவுக்கு பலியாகும் அரசு ஊழியர்களின் வாரிசுகளுக்கு அரசு வேலை: மம்தா பானர்ஜி

Updated On :15 ஜூலை 2020, 12:05 pm

PTI


கொல்கத்தா: கரோனாவுக்கு எதிரான போரில் ஈடுபட்டு மரணம் அடையும் அரசு ஊழியர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.

இதுவரை மேற்கு வங்கத்தில் கரோனா பாதித்து 12 அரசு ஊழியர்கள் பலியாகியுள்ளனர் என்றும் மம்தா பானர்ஜி கூறினார்.

கரோனாவுக்கு எதிரான போரில் முன்னின்று போரிட்டு உயிரிழந்த அரசு ஊழியர்கள், மருத்துவர்கள், காவல்துறையினர், மருத்துவ ஊழியர்கள் அனைவரின் பணியை மேற்கு வங்க அரசு விருது மற்றும் சான்றிதழ்கள் அளித்து கௌரவிக்கும் என்றும் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.