கரோனாவுக்கு பலியாகும் அரசு ஊழியர்களின் வாரிசுகளுக்கு அரசு வேலை: மம்தா பானர்ஜி
கரோனாவுக்கு எதிரான போரில் ஈடுபட்டு மரணம் அடையும் அரசு ஊழியர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.

கரோனாவுக்கு பலியாகும் அரசு ஊழியர்களின் வாரிசுகளுக்கு அரசு வேலை: மம்தா பானர்ஜி









