ஹைதராபாத் உஸ்மானியா மருத்துவமனைக்குள் வெள்ளம்; கரோனா நோயாளிகள் தவிப்பு
தெலங்கானாவில் பெய்த கனமழை காரணமாக ஹைதராபாத்தில் உள்ள உஸ்மானியா பொது மருத்துவமனைக்குள் வெள்ள நீர் புகுந்தது. இதனால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் கரேனா நோயாளிகள் கடும் அவதி










