பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

ஒடிசாவில் 15 ஆயிரத்தைத் தாண்டியது கரோனா பாதிப்பு

ஒடிசாவில் கடந்த 24 மணி நேரத்தில் 494 பேருக்கு புதிதாக கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை வியாழக்கிழமை தெரிவித்துள்ளது. 

News image

Odisha's COVID-19 positive cases cross 15,000 mark

Updated On :16 ஜூலை 2020, 6:09 am

ஒடிசாவில் கடந்த 24 மணி நேரத்தில் 494 பேருக்கு புதிதாக கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை வியாழக்கிழமை தெரிவித்துள்ளது. 

கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், ஒடிசாவில் கரோனா பாதிப்பு 15 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. 

இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் கஞ்சம் மாவட்டத்தில் மேலும் இரண்டு பேர் பலியாகியுள்ள நிலையில், கரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 79 ஆக உயர்ந்துள்ளது.

ஒரே நாளில் 494 பேருக்குத் தொற்று பாதித்துள்ள நிலையில் மொத்த பாதிப்பு 15,392 ஆக அதிகரித்துள்ளன. இதில் உள்ளூரில் 172 பேரும், 322 பேர் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களிலிருந்தும் பதிவாகியுள்ளது. இதுவரை 10,476 பேர் நோயிலிருந்து மீண்டுள்ளனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.