'சாமானிய மக்கள் எப்படி பாதுகாப்பாக உணர முடியும்?' - உ.பி.யில் பத்திரிகையாளர் தாக்குதல் குறித்து பிரியங்கா கேள்வி
காசியாபாத்தில் பத்திரிகையாளர் துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவத்துக்கு காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.








