அசாம் வெள்ளம்: திப்ருகர் நிவாரண முகாம்களில் 95க்கும் மேற்பட்ட குடும்பங்கள்
அசாம் மாநிலம் திப்ருகர் அருகிலுள்ள ரங்மோலா மற்றும் மிரி கிராமங்கள் வெள்ளப்பெருக்கில் மூழ்கிய நிலையில் சுமார் 95 குடும்பங்கள் தற்போது முகாம்களில் வசித்து வருகின்றன.

திப்ருகரில் நிவாரண முகாம்களில் வாழும் 95 க்கும் மேற்பட்ட குடும்பங்கள்







