வீடில்லாத மனநோயாளிகளுக்கு கரோனா பரிசோதனையின்போது அடையாள அட்டை கோர வேண்டாம்: உயர் நீதிமன்றம்
வீடற்ற மனநோயாளிகளுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளும் போது, செல்லிடப்பேசி எண், வீட்டு முகவரி, ஆதார் அட்டை போன்றவற்றைக் கோர வேண்டாம் என்று ஐசிஎம்ஆர்-க்கு தில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கரோனா பரிசோதனைக்கு வீடற்ற மனநோயாளிகளிடம் அடையாள அட்டைக் கோர வேண்டாம்: உயர் நீதிமன்றம்







