இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

மிசோரம் மற்றும் அசாமில் நிலநடுக்கம்

மிசோரம் மாநிலத்தில் 3.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் வெள்ளிக்கிழமை பதிவானது.

News image
மிசோரம் மாநிலத்தில் 3.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவு
Updated On :24 ஜூலை 2020, 7:32 am

DIN

மிசோரம் மாநிலத்தில் 3.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் வெள்ளிக்கிழமை பதிவானது.

நிலநடுக்கவியல் தேசிய மையம் வழங்கிய தரவுகளின்படி, இன்று காலை 11:16 மணிக்கு நிலநடுக்கம் உணரப்பட்டது. மிசோரம் மாநிலத்தின் சம்பாயி-லிருந்து தென்கிழக்கில் 29 கி.மீ தொலைவில் இதன் தாக்கம் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே போன்று அசாமில், கர்பி அங்லாங் அருகே 3.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.