மகாராஷ்டிரத்தில் கரோனா நோயாளியிடம் கட்டணக் கொள்ளை: மருத்துவமனை உரிமம் ரத்து
மகாராஷ்டிர மாநிலம் தாணே நகரில் கரோனா நோயாளியிடம் மோசடியாக கட்டணம் வசூலித்த தனியார் மருத்துவமனையின் உரிமம் ரத்து செய்யப்பட்டதோடு, கரோனா சிகிச்சை அளிப்பதற்கான அனுமதியும் நீக்கப்பட்டுவிட்டது.

மகாராஷ்டிரத்தில் கரோனா நோயாளியிடம் கட்டணக் கொள்ளை: மருத்துவமனை உரிமம் ரத்து







