சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

உத்தரப் பிரதேசத்தில் சாலை விபத்து: 2 பேர் பலி

உத்தரப் பிரதேசத்தின் பால்ராம்பூர் மாவட்டத்தில் இருசக்கர வாகனம் டிராக்டரில் மோதிய விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்ததாக காவல்துறை திங்கள்கிழமை தெரிவித்தனர்.

News image
Updated On :27 ஜூலை 2020, 12:38 pm

PTI

உத்தரப் பிரதேசத்தின் பால்ராம்பூர் மாவட்டத்தில் இருசக்கர வாகனம் டிராக்டரில் மோதிய விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்ததாக காவல்துறை திங்கள்கிழமை தெரிவித்தனர்.

ஞாயிற்றுக்கிழமை இரவு வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது ஹரையா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பார்டோலியா சந்தை அருகே இந்த சம்பவம் நிகழ்ந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

விபத்தில் உயிரிழந்தவர்கள் ரங்கிரி (35), ராமேஸ்வர் (22) என அடையாளம் காணப்பட்டுள்ளது. 

சம்பவ இடத்திலேயே உயிரிழந்த இருவரின் சடலங்களைப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.