சிங்கப்பூரில் 2 இந்தியர்கள் உள்பட 334 பேருக்கு கரோனா பாதிப்பு
சிங்கப்பூரில் இன்று புதிதாக இரண்டு இந்தியர்கள் உள்பட 334 பேருக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளதன் மூலம் மொத்த பாதிப்பு 51,531 ஆக உயர்ந்துள்ளது.

சிங்கப்பூரில் 2 இந்தியர்கள் உள்பட 334 பேருக்கு கரோனா பாதிப்பு







