ஜபுவா: மத்தியப் பிரதேச மாநிலம் ஜபுவா பகுதியில், தகாத உறவு வைத்திருந்த மனைவி, தனது கணவரை தோளில் தூக்கி சுமக்கும்படி கிராம பஞ்சாயத்தில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கணவரை தோளில் தூக்கிக் கொண்டு அவரது மனைவி கிராமம் முழுவதையும் சுற்றி வரும் விடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
இந்த சம்பவத்தில், கணவர், தனது மனைவிக்கு வேறொரு நபருடன் உறவு இருப்பதாக பஞ்சாயத்தில் புகார் கொடுத்துள்ளார். இருவரையும் அழைத்து விசாரித்த பஞ்சாயத்து, கணவரை தோளில் தூக்கிக் கொண்டு கிராமம் முழுவதையும் சுற்றி வருமாறு உத்தரவிட்டனர்.
இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் ஏழு பேர் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சொந்த ஊர்களுக்குச் சென்றவர்கள் சென்னை திரும்ப வசதியாக சிறப்பு ரயில், பேருந்து விவரங்கள்!

இளைஞரின் தலையில் சிக்கிய 10 கிலோ பால் கேன்! 2 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு அகற்றம்

பிளேயிங் லெவன் மாற்றத்தினால் தடுமாறும் சிஎஸ்கே..! மிகக் குறைந்த பவர்பிளே ரன்கள்!

தமிழகத்திற்கு வழங்கப்படும் மின்சாரத்தை நிறுத்தக் கூடாது: மத்திய அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல்
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


