பலாத்காரத்துக்கு உள்ளான சிறுமி 40 கி.மீ. தூரம் நடந்தே வீடு வந்து சேர்ந்த அவலம்
பலாத்காரத்துக்கு உள்ளான சிறுமியை மருத்துவப் பரிசோதனைக்காக அழைத்துச் சென்ற காவலர்கள், அவரை அங்கேயே விட்டுவிட்டுச் சென்றதால், சிறுமி 40 கி.மீ. நடந்தே வீடு வந்து சேர்ந்த சம்பவம் பிகாரில் நடந்தேறியுள்ளது.









