11 தலிபான் பயங்கரவாதிகளை விடுவித்து 3 இந்தியப் பொறியாளர்கள் மீட்பு: ஐ.நா. தகவல்
சிறையில் இருந்த 11 தலிபான் பயங்கரவாதிகளை விடுதலை செய்து, ஆஃகானிஸ்தானில் 2018ம் ஆண்டு கடத்திச் செல்லப்பட்ட மூன்று இந்திய பொறியாளர்கள் கடந்த ஆண்டு மீட்கப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.






