தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

உத்தரகாண்ட் மாநிலத்திற்கு கோடைகாலத் தலைநகர் நியமனம்

உத்தரகாண்ட் மாநிலத்திற்கு கோடைகாலத் தலைநகராக கெய்ரிசானை அறிவித்து மாநில அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

News image

கோடைகாலத் தலைநகர்

Updated On :8 ஜூன் 2020, 10:53 am

ANI

டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்திற்கு கோடைகாலத் தலைநகராக கெய்ரிசானை அறிவித்து மாநில அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

உத்தரகாண்ட் மாநிலத்திற்கு தலைநகராக டேராடூன் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் மாநிலத்திற்கு கோடைகாலத் தலைநகராக சமோலி மாவட்டத்தில் உள்ள கெய்ரிசானை தேர்வு செய்து கடந்த மார்ச் மாதம் 4-ஆம் தேதி அரசு சார்பில் அறிவிப்பு வெளியானது.

தற்போது கோடைகாலத் தலைநகராக கெய்ரிசானை அறிவித்து மாநில அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக மாநில தலைமைச் செயலாளர் உத்பல் குமார் சிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கோடைகாலத் தலைநகராக கெய்ரிசானை தேர்வு செய்த அரசின் முடிவிற்கு, மாநில ஆளுநரான பேபி ராணி மவுரியா ஒப்புதல் அளித்து விட்டார் என்று  தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.