நாட்டில் கடந்த 20 மணி நேரத்தில் என்ன நடந்தது? கரோனா நிலவரம்
இந்தியாவில் இன்று காலை நிலவரப்படி புதிதாக 16,922 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனா பாதித்த 418 பேர் பலியாகியுள்ளனர்.


இந்தியாவில் இன்று காலை நிலவரப்படி புதிதாக 16,922 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனா பாதித்த 418 பேர் பலியாகியுள்ளனர்.
இதனால், நாட்டில் ஒட்டுமொத்தமாக கரோனா பாதிப்பு 4,73,105 ஆக உயர்ந்துள்ளது. கரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 14,894 ஆக உயர்ந்துள்ளது என்று மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், கடந்த 20 மணி நேரத்தில் நாட்டில் கரோனா தொடர்பான செய்திகள் மற்றும் பொது முடக்கம் தொடர்பான செய்திகளை பார்க்கலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...