பொய் மற்றும் வெறுப்புத் தகவல்கள் குறித்து புகார் அளித்தால் வெகுமதி: தில்லி அரசு
தில்லியில் பொய் மற்றும் வெறுப்புத் தகவல்களைப் பரப்புவோர் குறித்து புகார் அளித்தால் வெகுமதி வழங்கப்படும் என தில்லி பேரவையால் நியமிக்கப்பட்டுள்ள 9 பேர் கொண்டு குழு அறிவித்துள்ளது.











