தில்லி வன்முறையைக் கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் இடதுசாரி எம்.பி.க்கள் போராட்டம்
வடகிழக்கு தில்லியில் நடைபெற்ற வன்முறைச் சம்பவத்துக்குக் கண்டனம் தெரிவித்து இடதுசாரிக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தினர்.










