தில்லி வன்முறை திட்டமிட்ட சதி: மக்களவையில் அமித் ஷா பேச்சு
தில்லி வன்முறை திட்டமிட்ட சதியாகும். தில்லி வன்முறைக்குக் காரணமானவர்கள் அனைவரும் தண்டிக்கப்படுவார்கள். இதை யாரும் அரசியலாக்கக் கூடாது என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதிபடத் தெரிவித்துள்ளார்.









