டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

மத்திய அமைச்சர் முரளிதரனுக்கு கரோனா பாதிப்பு இல்லை

மத்திய அமைச்சர் முரளிதரனுக்கு கரோனா பாதிப்பு இல்லை என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :17 மார்ச் 2020, 9:00 am

DIN

மத்திய அமைச்சர் முரளிதரனுக்கு கரோனா பாதிப்பு இல்லை என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 14ஆம் தேதி கரோனா தொடர்பான ஆய்வுக்கூட்டம் கேரளத்தின் திருவனந்தபுரத்தில் உள்ள ஸ்ரீ சித்ரா திருனல் மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் நடைபெற்றது. அதில் மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வெள்ளமுள்ளி முரளிதரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

இதனிடையே அந்த கூட்டத்தில் பங்கேற்ற மருத்துவர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதைத்தொடர்ந்து மற்றவர்களுக்கு கரோனா பரவக்கூடாது என்ற அடிப்படையில் மத்திய அமைச்சர் முரளிதரன் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டார். 

இந்நிலையில் மருத்துவ பரிசோதனையில் அமைச்சருக்கு கரோனா பாதிப்பு இல்லை என்பது தற்போது தெரியவந்துள்ளது.  
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.