சமூக இடைவெளியைப் பின்பற்றுமாறு கூறும் பிரதமர் மோடி நாடாளுமன்றத்தை செயல்படுத்த அனுமதிப்பது ஏன்? - உத்தவ் தாக்கரே கேள்வி
சமூக இடைவெளியைப் பின்பற்றுமாறு கூறும் பிரதமர் மோடி நாடாளுமன்றத்தை செயல்படுத்த அனுமதிப்பது ஏன்? என சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே கேள்வி எழுப்பியுள்ளார்.







