ஈரானில் இருந்து நாடு திரும்பிய 277 பேருக்கும் கரோனா இல்லை

ஈரானில் இருந்து சிறப்பு விமானம் மூலம் இந்தியா அழைத்து வரப்பட்ட 277 பேருக்கும் கரோனா பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக ராஜஸ்தான் கூடுதல் முதன்மைச் செயலர் ரோஹித் குமார் சிங் கூறியுள்ளார்.
ஈரானில் இருந்து நாடு திரும்பிய 277 பேருக்கும் கரோனா இல்லை
Updated on
1 min read


ஜெய்ப்பூர்: ஈரானில் இருந்து சிறப்பு விமானம் மூலம் இந்தியா அழைத்து வரப்பட்ட 277 பேருக்கும் கரோனா பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக ராஜஸ்தான் கூடுதல் முதன்மைச் செயலர் ரோஹித் குமார் சிங் கூறியுள்ளார்.

ஈரானில் சிக்கித் தவித்து வந்த ஒரு கைக்குழந்தை, 5 குழந்தைகள் உட்பட 277 பேரும் இன்று அதிகாலை ஜோத்பூர் வந்திறங்கினர். 

இவர்கள் அனைவரும் ராணுவ நல்வாழ்வு மையத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com