ஊருக்கு நடந்து செல்லும் வழியில் குழந்தை பெற்றெடுத்த கர்ப்பிணி; குழந்தையோடு 150 கி.மீ. நடந்தார்
மகாராஷ்டிரத்தில் இருந்து மத்தியப் பிரதேசம் நோக்கி நடந்து சென்று கொண்டிருந்த புலம்பெயர் தொழிலாளியான கர்ப்பிணிப் பெண் செல்லும் வழியிலேயே ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார்.










