நாடு முழுவதும் மே 31 வரை பொது முடக்கம் நீட்டிப்பு: மத்திய அரசு
நாடு முழுவதும் மே 31-ஆம் தேதி வரை பொது முடக்கம் நீட்டிக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.


நாடு முழுவதும் மே 31-ஆம் தேதி வரை பொது முடக்கம் நீட்டிக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
கரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக 3-ஆம் கட்ட பொது முடக்கம் அமலில் உள்ளது. இந்தப் பொது முடக்கம் இன்று நள்ளிரவுடன் நிறைவடைகிறது. இந்த நிலையில், நாடு முழுவதும் மே 31-ஆம் தேதி வரை பொது முடக்கத்தை நீட்டிக்குமாறு மத்திய, மாநில அரசுகளை தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் அறுவுறுத்தியது.
இந்த அறிவுறுத்தலைத் தொடர்ந்து நாடு முழுவதும் மே 31-ஆம் தேதி வரை பொது முடக்கம் நீட்டிக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...