10 ரூபாய் தாளை முகக்கவசமாக மாற்றிய இளைஞர்: எச்சரித்து அனுப்பிய காவலர்கள்
உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில், காவலர்களிடம் இருந்து தப்பிக்க கையில் வைத்திருந்த 10 ரூபாய் தாளை எடுத்து முகக்கவசம் போல ஒட்டிக் கொண்ட இளைஞருக்கு இரண்டு முகக்கவசங்களை அளித்த காவல்துறையினர், பொதுவிடங்களில் முகக்கவசம் இல்லாமல் சுற்ற வேண்டாம் என்று அறிவுறுத்தி அனுப்பியுள்ளனர்.









