முஸ்லிம் மக்களுக்கு பிரதமர் மோடி ரமலான் வாழ்த்து
நாட்டில் உள்ள முஸ்லிம் மக்களுக்கு ரமலான் பண்டிகையை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.


புது தில்லி: நாட்டில் உள்ள முஸ்லிம் மக்களுக்கு ரமலான் பண்டிகையை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
முஸ்லிம்களுக்கான ஈகைத் திருநாளை (ரமலான்) முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி தனது சுட்டுரையில் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
அந்த வாழ்த்துச் செய்தியில்,
‘‘ஈத் முபாராக்!
ரமலான் வாழ்த்துகள். இந்த திருநாளில் கருணை, சகோதரத்துவம் மற்றும் மதநல்லிணக்கம் மேலும் அதிகரிக்கட்டும். ஒவ்வொருவரும் ஆரோக்கியத்துடனும், செழிப்புடனும் வாழவேண்டும்’’ என பிரதமர் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...